அரச அலுவலகங்களில் பிரசாரம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம்

07 Jul, 2020 | 11:17 PM
image

(எம்.மனோசித்ரா)

எந்தவொரு அரசாங்க அல்லது மாகாணசபை அலுவலகத்தில், அரச பாடசாலையில், உள்ளுர் அதிகார சபைகளில் வேறு அரச கூட்டுத் தாபனங்களில் , நிதியச்சட்ட சபைகள் வசமுள்ள நிறுவனமொன்றில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சார்பாக பிரசாரம் முன்னெடுத்தல் துண்டு பிரசுரங்களை பகிர்ந்தளித்தல் என்பன தடை செய்யப்பட்டுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவ்வாறான பிரசாரஙகளை முன்னெடுப்பது சட்ட விரோத செயல் என்பதோடு இவற்றுக்கு வாய்ப்பளிக்காமலிருப்பது குறித்த அலுவலகங்கள் அல்லது நிறுவனங்களின் தலைவர்களது பொறுப்பாகும்.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள அறிவித்தலை கவனத்தில் கொண்டு செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01