கெஸ்பேவவில் ஹோட்டல் உரிமையாளர் சடலமாக மீட்பு

Published By: Digital Desk 3

07 Jul, 2020 | 04:00 PM
image

கெஸ்பேவவில் ஹோட்டல் வளாகத்தில் ஹோட்டல் உரிமையாளர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸ்  ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஹோட்டல் உரிமையாளரின் மனைவி காயங்களுக்குள்ளாகிய நிலையில் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கெஸ்பேவாவின் குருகம்மன வீதியில் வசிக்கும் 50 வயதான ஹோட்டல் உரிமையாளர், தலையில் காயங்களுடன் படுக்கையில் கொலை செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டார்.

உயிரிழந்த ஹோட்டல் உரிமையாளர் தலையில் கடுமையான முறையில் தாக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக இருவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:41:24
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44