2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு!

Published By: Vishnu

06 Jul, 2020 | 06:36 PM
image

எதிர்வரும் ஆகஸ்ட் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2020 பொதுத் தேர்தலில் வாக்களிப்பு ஆகஸ்ட் 5 ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசபிரியா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்றினால் விதிக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களை அதிகாரிகள் மற்றும் வாக்காளர்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதனை கருத்திற் கொண்டே இந்த கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் பல ஆண்டுகளாக வாக்களிப்பு காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38