தரமற்ற பொலிதீன்கள் பயன்படுத்துவோரை அடையாளம் காணும் சோதனை ஆரம்பம்!

Published By: Vishnu

06 Jul, 2020 | 06:28 PM
image

தரமற்ற பொலிதீன் வகைகளை பயன்படுத்துபவர்களை அடையாளம் காணும் சோதனைகள் ஜூலை மாதத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச் சூழல் அதிகார சபை தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் கடந்த சில மாதங்களாக அமுல்படுத்தப்பட்டிருந்த பூட்டல் நடவடிக்கைகள் காரணமாக குறித்த சோதனை நடவடிக்கைகளானது நிறுத்தப்பட்டிருந்தது. 

இந் நிலையில் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் கடந்த வாரத்தில் ஒரு சீரற்ற பரிசோதனையில், தரமற்ற பொலித்தீன் மற்றும் lunch sheets சமூகத்தில் பயன்பாட்டில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படியே, ஜூலை மாதத்தில் தொடர் சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09