கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பயணிகளை அழைத்துச்செல்லும் விதிமுறையில் மாற்றம்

Published By: Digital Desk 3

06 Jul, 2020 | 03:09 PM
image

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பார்வையாளர்கள் கலரிக்குள் செல்வதற்கு  இன்று (06.07.2020) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பினை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இன்று முதல் பயணி ஒருவர், ஐவரை பார்வையாளர்கள் கலரிக்குள் அழைத்து வர முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரொனா வைரஸ் தொற்று  பரவல் காரணமாக பார்வையாளர் கலரி மூன்று மாதகாலம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47