சுற்றுலா விசாவின் மூலம் பெண்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு அனுப்பி வந்த நபர் கைது

Published By: Ponmalar

04 Jul, 2016 | 07:45 PM
image

சுற்றுலா விசாவை பயன்படுத்தி பெண்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு அனுப்பிவந்த நபரொருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

களுத்துறை - தொடாங்கொடை பகுதியை சேர்ந்த பெண்ணொருவரை கட்டார் நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வந்துள்ள நிலையிலேயே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடமிருந்து சுமார் 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவினை சந்தேக நபர் பெற்றுக்கொண்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57