சுற்றுலா விசாவை பயன்படுத்தி பெண்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு அனுப்பிவந்த நபரொருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
களுத்துறை - தொடாங்கொடை பகுதியை சேர்ந்த பெண்ணொருவரை கட்டார் நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வந்துள்ள நிலையிலேயே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணிடமிருந்து சுமார் 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவினை சந்தேக நபர் பெற்றுக்கொண்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM