மேல் மாகாணத்தில் 24 மணி நேரத்தில் ஒன்பது பெண்கள் உட்பட 57 பேர் கைது!

Published By: Vishnu

06 Jul, 2020 | 10:38 AM
image

மேல் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 110 மில்லியன் ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டில் ஒன்பது பெண்கள் உட்பட 57 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நிதி மோசடிகளில் ஈடுபட்டது, ஆவணங்களை மோசடி செய்தல், மற்றவர்களிடையே சட்டப்பூர்வமாக ஒப்பந்தங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 13 நபர்களும் உள்ளடங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38