குளத்திலிருந்து துப்பாக்கி மீட்பு

Published By: Priyatharshan

04 Jul, 2016 | 04:33 PM
image

அநுராதபுரம் நுவர குளத்திலிருந்து ரி - 56 வகையான துப்பாக்கியொன்றை மீட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரம் நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்கள் பிஹிரி ஹொரவ்வ பிரதேசத்தில், துப்புரவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சுத்திகரிப்பு நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்படும் போது நுவர குளத்தில் இரும்புப் பொருள் தென்படுவதை அவதானித்த ஊழியர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலினையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் துப்பாக்கியை மீட்டுள்ளனர்.

குறித்த ஆயுதத்தை பரீட்சித்த பொலிஸார் துப்பாக்கியின்  மெகசின் போன்ற பகுதிகள் அதிலிருந்து கழற்றப்பட்டு காணப்படுவதாகவும் குற்றச்செயல் ஒன்றை புரிந்த பின்னர், துப்பாக்கியை குளத்தில் வீசிச் சென்றிருக்கலாமெனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ஏனைய பாகங்கள் குளத்து நீரில் காணப்படுகின்றதா இல்யைாவென தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும், இது குறித்து மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05