திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டென்மார்க் நாட்டு பெண் சுற்றுலா பயணியொருவரின் கையைப்பிடித்த நபர் ஒருவரை நேற்று சனிக்கிழமை (4) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
டென்மார்க் நாட்டிலிருந்து சுற்றுலா பயணியாக திருகோணமலைக்குச் சென்ற பெண்ணின் கையை பாலியல் ரீதியில் பிடித்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
திருகோணமலையில் உள்ள ஹோட்டலோன்றில் குறித்த சுற்றுலா யுவதி தங்கியிருந்த நிலையிலே சந்தேக நபர் குறித்த யுவதியின் கையை பாலியல் ரீதியில் பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் தொடர்பாக சுற்றுலா பயணியான டென்மார்க் யுவதி பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் குறித்த சந்தேக நபரை பொலிஸார் தடுத்து வைத்துள்ளதோடு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM