டென்மார்க் நாட்டு யுவதியின் கையைப்பிடித்த நபருக்கு ஏற்பட்ட பரிதாபம்

Published By: Digital Desk 4

05 Jul, 2020 | 01:38 PM
image

திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டென்மார்க் நாட்டு பெண் சுற்றுலா பயணியொருவரின் கையைப்பிடித்த நபர் ஒருவரை நேற்று சனிக்கிழமை (4) மாலை  கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

டென்மார்க் நாட்டிலிருந்து சுற்றுலா பயணியாக திருகோணமலைக்குச் சென்ற பெண்ணின் கையை பாலியல் ரீதியில் பிடித்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருகோணமலையில் உள்ள ஹோட்டலோன்றில் குறித்த சுற்றுலா யுவதி தங்கியிருந்த நிலையிலே சந்தேக நபர் குறித்த யுவதியின் கையை பாலியல் ரீதியில் பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

சந்தேக நபர் தொடர்பாக சுற்றுலா பயணியான டென்மார்க் யுவதி பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த சந்தேக நபரை பொலிஸார் தடுத்து வைத்துள்ளதோடு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக...

2025-03-24 20:02:33
news-image

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும்...

2025-03-24 20:22:23
news-image

ஐ.நா.வில் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பிரித்தானிய...

2025-03-24 19:59:17
news-image

2 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்...

2025-03-24 20:20:30
news-image

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள்...

2025-03-24 20:18:53
news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07
news-image

திஸ்ஸ விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு...

2025-03-24 19:13:15
news-image

இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம்...

2025-03-24 20:19:56
news-image

மஹிந்த, ரணிலுடன் ஒன்றிணையப் போவதாக கூறப்படுவது...

2025-03-24 16:40:52
news-image

மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட...

2025-03-24 19:18:15
news-image

ஐ.தே.க.வுக்கு வைத்த பொறியில் ஜே.வி.பி. சிக்கிக்...

2025-03-24 19:10:48
news-image

நாட்டில் சிக்குன்குனியா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...

2025-03-24 19:21:34