தமிழகத்தில் சிக்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் விடுத்துள்ள கோரிக்கை

Published By: Digital Desk 4

05 Jul, 2020 | 11:49 AM
image

ஊர் திரும்பமுடியாமல் தமிழகத்தில் தவிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் தானும் தன்னுடைய தாயாரும் இலங்கை திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.

பாஸ்கரன் சந்திரமோகனா என்ற கர்ப்பிணிப் பெண்ணே குறித்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். 

செயற்கை முறையில் கருத்தரிப்பதற்காக கடந்த டிசம்பர் மாதம் தமிழகத்தின் கோவையில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு சென்றிருந்த நிலையில் தற்போது அவர் ஏழு மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் நாடு திரும்ப முடியாது பலத்த சிரமங்களை எதிர்கொண்டுவருவதாக கவலை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் இது தொடர்பில் அக்கறை செலுத்துமாறும் அவர் உருக்கமான கோரிக்கைவிடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50