தமிழகத்தில் சிக்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் விடுத்துள்ள கோரிக்கை

Published By: Digital Desk 4

05 Jul, 2020 | 11:49 AM
image

ஊர் திரும்பமுடியாமல் தமிழகத்தில் தவிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் தானும் தன்னுடைய தாயாரும் இலங்கை திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.

பாஸ்கரன் சந்திரமோகனா என்ற கர்ப்பிணிப் பெண்ணே குறித்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். 

செயற்கை முறையில் கருத்தரிப்பதற்காக கடந்த டிசம்பர் மாதம் தமிழகத்தின் கோவையில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு சென்றிருந்த நிலையில் தற்போது அவர் ஏழு மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் நாடு திரும்ப முடியாது பலத்த சிரமங்களை எதிர்கொண்டுவருவதாக கவலை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் இது தொடர்பில் அக்கறை செலுத்துமாறும் அவர் உருக்கமான கோரிக்கைவிடுத்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கும் ஜேர்மனிய...

2025-03-19 15:01:24
news-image

25 சதவீதமான மாணவர்கள் பாடசாலை கல்வியை...

2025-03-19 14:27:13
news-image

இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது...

2025-03-19 14:15:59
news-image

மஹிந்த ராஜபக்ஷவின் மனு நிராகரிப்பு!

2025-03-19 14:24:30
news-image

குடும்பத்துடன் யாழ் சென்று திரும்பிய களனி...

2025-03-19 14:17:57
news-image

கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது...

2025-03-19 13:32:19
news-image

பிரபல இசை நிகழ்ச்சியின் வெற்றியாளரான சமோத்...

2025-03-19 13:27:32
news-image

தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல்!

2025-03-19 14:17:50
news-image

பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய...

2025-03-19 13:18:12
news-image

யாழ். மருதனார் மடத்தில் விபத்து ;...

2025-03-19 13:13:07
news-image

தேசபந்து தென்னக்கோனின் வீட்டிலிருந்து 1000 மதுபான...

2025-03-19 13:03:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-19 12:20:01