இதுவரை 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்துள்ளனர்

05 Jul, 2020 | 07:49 AM
image

இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து சுமார் 17,764 பேர் இதுவரைக்கும் தனிமைபடுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து வெளியேறியுள்ளதாக கொவிட் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, முப்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் 50 தனிமைப்படுத்தல் நிலையங்களில் சுமார் 6,200 தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு ஜிந்துபிட்டிய பகுதியில் இருந்து சுமார் 155 பேர் கண்டக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஜூலை 2 ஆம் திகதியிலிருந்து தனிமைப்படுத்தல் செயட்படுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக கொவிட் மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33