இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து சுமார் 17,764 பேர் இதுவரைக்கும் தனிமைபடுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து வெளியேறியுள்ளதாக கொவிட் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, முப்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் 50 தனிமைப்படுத்தல் நிலையங்களில் சுமார் 6,200 தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பு ஜிந்துபிட்டிய பகுதியில் இருந்து சுமார் 155 பேர் கண்டக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஜூலை 2 ஆம் திகதியிலிருந்து தனிமைப்படுத்தல் செயட்படுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக கொவிட் மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM