கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட 3 பிள்ளைகளின் தாய் படுகாயம்

Published By: Digital Desk 4

03 Jul, 2020 | 04:29 PM
image

கிளிநொச்சி இயக்கச்சி நித்தியவெட்டை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போது ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில்  கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த பெண் படுகாயமடைந்து யாழ்  போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று 03-07-2020 காலை 8.45 மணியளவில் இயக்கச்சி நித்தியவெட்டை பகுதியில் ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தின் பணியாளர்கள்  மனிதநேய கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தனர்.

இதன்போது எதிர்பாரத விதமாக வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது கிளிநொச்சி இரத்தினபுரத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான 35 வயது மதிக்கதக்க பெண் ஒருவரே முகத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01