கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூன்று நாடுகள் சிக்கித் தவித்த 91 இலங்கையர்கள் இன்று வியாழக்கிழமை நாடு திரும்பினர்.
கட்டார் தலைநகர் டோகாவிலிருந்து 21 இலங்கையர்கள் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் அதிகாலை 1.45 மணியளவில் நாட்டை வந்தடைந்தனர்.
ஒருவர் அபுதாபியில் இருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் இன்று அதிகாலை 3.10 மணியளவில் நாட்டை வந்தடைந்தார்.
61 இலங்கையர்கள் மாலைத்தீவிலிருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.102 என்ற விசேட விமானம் மூலம் இன்று காலை 9.45 மணியளவில் நாட்டை வந்தடைந்தனர்.
அத்துடன் 8 இலங்கையர்கள் மாலைத்தீவிலிருந்து நான்காவது விமானத்தில் 10.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM