3 நாடுகளிலிருந்து 91 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Published By: Digital Desk 3

02 Jul, 2020 | 02:55 PM
image

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூன்று நாடுகள் சிக்கித் தவித்த 91  இலங்கையர்கள் இன்று வியாழக்கிழமை நாடு திரும்பினர். 

கட்டார் தலைநகர் டோகாவிலிருந்து 21 இலங்கையர்கள் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் அதிகாலை 1.45 மணியளவில் நாட்டை வந்தடைந்தனர்.

ஒருவர்  அபுதாபியில் இருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் இன்று அதிகாலை 3.10 மணியளவில் நாட்டை வந்தடைந்தார்.

61 இலங்கையர்கள் மாலைத்தீவிலிருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.102 என்ற விசேட விமானம் மூலம் இன்று காலை 9.45 மணியளவில் நாட்டை வந்தடைந்தனர்.

அத்துடன் 8 இலங்கையர்கள் மாலைத்தீவிலிருந்து நான்காவது விமானத்தில்  10.45 மணியளவில்  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53