முகக்கவசம் அணியாத 162 பேர் சுயதனிமைப்படுத்தலில்

Published By: Digital Desk 3

01 Jul, 2020 | 04:06 PM
image

பொது இடங்களில் முகக்கவசம் அணியத் தவறிய 162 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சரியான முறையில்  முகக்கவசம் அணியத் தவறியதற்காக மேலும் 905 பேருக்கு கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்கள் மேல் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலை 6 மணி முதல் புதன்கிழமை காலை 5 மணி வரை நடத்தப்பட்ட சோதனைகளின் போது அடையாளம் காணப்பட்டனர்.

மேலும், குறித்த சோதனை நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 402 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

"சோதனையின் போது 115 கிராம் ஹெராயின் மற்றும் ஒரு கிலோ கஞ்சா உள்ளிட்ட மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன" என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹெராயின் வைத்திருந்த 159 பேரும், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த 133 பேரும், கஞ்சா வைத்திருந்ததற்காக 86 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40