பொது இடங்களில் முகக்கவசம் அணியத் தவறிய 162 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சரியான முறையில் முகக்கவசம் அணியத் தவறியதற்காக மேலும் 905 பேருக்கு கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர்கள் மேல் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலை 6 மணி முதல் புதன்கிழமை காலை 5 மணி வரை நடத்தப்பட்ட சோதனைகளின் போது அடையாளம் காணப்பட்டனர்.
மேலும், குறித்த சோதனை நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 402 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
"சோதனையின் போது 115 கிராம் ஹெராயின் மற்றும் ஒரு கிலோ கஞ்சா உள்ளிட்ட மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன" என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹெராயின் வைத்திருந்த 159 பேரும், சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த 133 பேரும், கஞ்சா வைத்திருந்ததற்காக 86 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM