நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மூன்று மாதங்களாக மூடப்பட்டிருந்த சிகிரியா குகை இன்று காலை மீண்டும் திறக்கப்பட்டது.
மத்திய கலாச்சார நிதியத்தின் கீழ் வரும் சிகிரியா, கடுமையான சுகாதார நெறிமுறையின் கீழ் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மற்றும் அவரது குடும்பத்தினரும் சிகிரியாவுக்கு வருகை தந்திருந்தபோது, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் ஒரு சிறிய குழு இன்று காலை சிகிரியாவிற்கு வருகை தந்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM