கிளிநொச்சி தருமபுரம் பொலிசாரினால் சட்ட விரோதமாக கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்ட 5 இலட்சத்து 45 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா, சட்டவிரோதமாக காய்ச்சிய 75,000 மில்லி லீற்றர் கசிப்பு, கசிப்பு உற்பத்திக்காக பாவிக்கப்பட்ட 4 வயர் சுருள்கள் மற்றும் 7 பெரல்கள் என்பன கிளிநொச்சி தருமபுரம் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளதோடு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் சட்ட விரோதமாக கசிப்பு உற்பத்தியில் மேற்கொள்ளப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 5 லட்சத்து 45 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா, சட்ட விரோதமாக காய்ச்சிய 75,000 மில்லி லிற்றர் கசிப்பு, கசிப்பு உற்பத்திக்காக பாவிக்கப்பட்ட 4 வயர் சுருள்கள் மற்றும் 7 பெரல்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இதே போன்று கல்லார் பகுதியில் சட்ட விரோதமாக மணல் ஏற்றிய 3 உழவு இயந்திரம் மற்றும் டிப்பர் வாகனங்களும் பொலிஸாரினால் மீட்கப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை தருமபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM