இரணைமடு விமானப்படை முகாமிலிருந்து வெளியேறிய 27 கடற்படையினர்

Published By: Digital Desk 3

01 Jul, 2020 | 01:58 PM
image

கிளிநொச்சி இரணைமடு விமானப்படை முகாமிலிருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்துகொண்டு 27 கடற்படையினர் இன்று (01.07.2020) வெளியேறியுள்ளனர்.

குறித்த 27 கடற்படையினரும் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் எனப் விமானப்படை ஊடகப்பேச்சாளர் குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட அனைத்து நபர்களும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை முடித்துவிட்டதாகவும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் எவருமில்லை என மேலும் தெரிவித்துள்ளார்.

லெபனானில் இருந்து நாடு திரும்பிய 100 இலங்கையர்ககள் தற்போது பாலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ளதோடு, மத்திய கிழக்கிலிருந்து நாடு திரும்யிய 151 இலங்கையர்கள் வன்னி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக குரூப் கெப்டன் துஷான் விஜேசிங்க  மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34