மீண்டும் திறக்கப்படுகிறது மாலைதீவு; இலங்கையர்களுக்கு அழைப்பு

Published By: J.G.Stephan

30 Jun, 2020 | 10:58 AM
image

மாலைதீவில் ஹோட்டல் தொழிலில் ஈடுபடும் இலங்கை பணியாளர்கள் வழமைபோன்று தமது பணியில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும் என மலைதீவுக்கான உயர் ஸ்தானிகர் ஓமார் அப்துல் ரசாக் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் மலைதீவு உயர் ஸ்தானிகர் ஓமார் அப்துல் ரசாக்கிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு சேற்றுக்காலை அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போது, கொவிட் 19 தொற்றுப்பரவல் காரணமாக பாதிக்கப்பட்டிருநு்த மாலைதீவு எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளது.

இந்நிலையில், மாலைதீவில் ஹோட்டல் தொழிலில் ஈடுபடும் இலங்கை பணியாளர்கள் வழமைபோன்று தமது பணியில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும் என உயர்ஸ்தானிகர் பிரதமரிடம் தெரிவித்தார்.

மாலைதீவில் உள்ள இலங்கையர்களின் தகவல் தொடர்பில் உயர்ஸ்தானிகரிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார்.

வெளிவிவகார அமைச்சின் தகவலுக்கமைய இலங்கை பணியாளர்கள் 15000 - 20000 க்கும் இடையிலானோர் மாலைதீவில் பணியாற்றுவதாக உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

மாலைதீவினை மீண்டும் திறப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு வாழ்த்துத் தெரிவித்த பிரதமர், அந்நாட்டு சுற்றுலாத்துறையை மீண்டும் வழமைக்குத் திரும்பும் என மேலும் தெரிவித்துள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32