கல்லீரலில் தோன்றும் புற்றுநோய் கட்டிகளை எளிதாக கண்டறிந்து, குணப்படுத்துவதற்காக ஹாலோகிராம் தொழில்நுட்பத்திலான புதிய சிகிச்சை முறை கண்டறியப்பட்டிருக்கின்றது.
கல்லீரலில் கட்டிகள் ஏற்பட்டிருந்தால் அதனை கண்டறிவதற்கு எம்.ஆர்.ஐ அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் சி.டி ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் முடிவுகளை விட, தற்போது கண்டறியப்பட்டிருக்கும் ஹாலோகிராம் தொழில்நுட்பம் எனப்படும் ஹாலோ கிராஃபிக் தொழில்நுட்பத்தில் முப்பரிமாண வடிவில் கட்டிகளை எளிதாக மருத்துவர்களால் காண முடிகிறது.
அத்துடன் அந்த கட்டியின் தன்மை மற்றும் அளவு ஆகியவை குறித்தும் எளிதாக அவதானிக்கலாம்.
இதன் மூலம் அதற்குரிய சிகிச்சை முறை தீர்மானிக்கப்பட்டு, அந்த கட்டிகள் அகற்றப்படுகின்றன.
இதனால் மருத்துவர்களுக்கு கல்லீரல் புற்று நோயைக் குணப்படுத்துவதில் அதிக நம்பிக்கையுடன் செயலாற்றும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது.
அதே தருணத்தில் கல்லீரலில் ஏதேனும் திட நிலையிலான கட்டிகள் இருந்தாலும், அதனை நீக்குவதற்கும் இத்தகைய தொழில்நுட்பம் பலனளிக்கிறது.
டொக்டர் ஜோய் வர்கீஸ்.
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM