தெற்கு லண்டனில் உள்ள 17 மாடி கட்டிடத்தொகுதியில் ஏற்பட்ட தீ பரவலையடுத்து, அங்கு பதற்றம் நிலவியது.
இதனையடுத்து, லண்டன் தீயணைப்பு படையின் எட்டு தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் 60 தீயணைப்பு வீரர்கள் செயற்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
தீப்பரவல் காரணமாக இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகாதா நிலையில், 6 குழந்தைகள் மற்றும் 12 பேர் புகையை சுவாசித்தமையால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக வைத்தயசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை தீப்பரவல் காரணமாக குறித்த பகுதி புகைமண்டலமாக காட்சியளித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM