புற்று நோய் செல்களை 2 மணி நேரத்தில் அழிக்கும் புதிய சிகிச்சை முறையை அமெரிக்க ஆய்வாளர் கண்டுப்பிடித்துள்ளார்.
புற்று நோய் தாக்கினால் மரணம் என்ற நிலை மாறி வரும் நிலையில் தற்போது அறுவை சிகிச்சை செய்ய முடியாத புற்று நோய் கட்டிகளுக்கு சிகிச்சை அளிக்க இந்த புதிய சிகிச்சை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நைட்ரோபென்சால்டிஹைட் என்ற ஒரு இரசாயனத்தை புற்று நோய் கட்டிக்குள் ஊசி மூலம் செலுத்தி பிறகு ஒளிக்கற்றையைப் பாய்ச்சி உள்ளே செல்கள் அமிலமயமாகி செல்கள் தானாகவே அழியும் வகையில் புதிய சிகிச்சை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2 மணி நேரத்தில் இந்த புற்றுநோய் செல்கள் அழிவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஜிடோவின் என்பவர் தற்போது இந்த சிகிச்சை முறையை பரிசோதித்து வருகிறார். மேலும் அது வெற்றி அடைந்தால் அதிக அளவில் கதிர்வீச்சு சிகிச்சை கொண்டு இனிமேல் மோசமான புற்றுநோய் செல்லையும் விரட்டி அடிக்கலாம் என்று ஜிடோவின் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM