பிரபல சட்டத்தரணி வீட்டில் கொள்ளை 

Published By: MD.Lucias

08 Dec, 2015 | 04:24 PM
image

மட்டக்களப்பின் பிரபல சட்டத்தரணி ஒருவரின் வீட்டில் தங்க நகைகள் மற்றும் பணம் என்பன இன்று  அதிகாலை கொள்ளையிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

 

இன்று அதிகாலை வீட்டின் ஜன்னல்கள் வழியாக உள் நுழைந்து அலுமாரியில் இருந்த சுமார் பத்து பவுண் தங்க நகைகள் மற்றும் பத்தாயிரம் ரூபா பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் மோட்டார் சைக்கிளும் கனரக வாகனமும்...

2023-05-29 13:47:44
news-image

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பலமாகவே உள்ளது...

2023-05-29 13:02:04
news-image

கைத்தொலைபேசிகள், குளிர்சாதனப் பெட்டிகள், மின் விசிறிகள்,...

2023-05-29 13:07:42
news-image

வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை  புண்ணியஸ்தலத்தை புனிதபூமியாக...

2023-05-29 13:51:32
news-image

திருமண நிகழ்வில் பட்டாசு வெடித்து ஒருவர்...

2023-05-29 12:41:20
news-image

வடக்கும் மலையகமும் ஒன்றாக இணைந்து பயணிக்கவேண்டிய...

2023-05-29 12:21:57
news-image

கொழும்பு கிராண்டபாஸில் 67 வயதுடைய பெண்ணிடம்...

2023-05-29 12:21:39
news-image

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்ய...

2023-05-29 11:56:25
news-image

வாடகை வாகனங்களை அடகு வைத்து மோசடி...

2023-05-29 11:52:53
news-image

கண்ணாடிப் பெட்டி உடைக்கப்பட்டு புத்தர் சிலை...

2023-05-29 11:06:33
news-image

IDH வைத்தியசாலையில் சாதாரண தரப் பரீட்சை...

2023-05-29 11:05:02
news-image

தொழிநுட்பக் கோளாறால் உதயதேவியின் சேவை பாதிப்பு

2023-05-29 09:47:57