இலங்கையில் பிரபல வாானொலி ஒலிபரப்பாளர் நடராஜசிவம் காலமானார்.
ஒலிபரப்பாளர் நடராஜ சிவம் நேற்றிரவு கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதித்திருந்த நிலையில் காலமாகியுள்ளார்.
வானொலித் துறையில் வலிமைமிக்க ஆளுமையாளர்களில் நடராஜசிவமும் குறிப்பிடத்தக்கவர்.
நீண்டகாலம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய அவர், பின்னர் சூரியன் எம்.எம். வானொலியிலும் பணிப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். பல நாடகங்களிலும் அவர் நடித்திருக்கின்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM