முன்னிலையாகாத காரணத்தை சி.ஐ.டி.க்கு அறிவித்தார் கருணா

Published By: Digital Desk 3

23 Jun, 2020 | 07:05 PM
image

விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் தன்னால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்க முன்னிலையாக காரணத்தை அறிவித்துள்ளார்.

சுகவீனம் காரணமாக சி.ஐ.டி.யில் ஆஜராக முடியாதென தனது சட்டத்தரணி ஊடாக விநாயகமூர்த்தி முரளிதரன் சி.ஐ.டி.க்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கருணா அம்மான் தான் ஒரே இரவில் 3 ஆயிரம் இராணுவத்தினரைக் கொன்றதாக தெரிவித்திருந்தார்.

இவ்வாறு தெரிவித்த கருத்திற்கு எதிராக பலரும் பல கோணங்களில் கண்டனங்களையும் எதிர்ப்புக்களையும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கருணா அம்மானிடம் வாக்குமூலம் வழங்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவு அழைப்பு விடுத்திருந்த நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56