கருணாவை விசாரணைக்கு அழைத்தது குற்றப்புலனாய்வுப் பிரிவு

Published By: Digital Desk 3

22 Jun, 2020 | 02:24 PM
image

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும்  தமிழர் மகாசபையின் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனிடம் வாக்கு மூலமொன்றைப் பெறுவதற்காக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டமையை விநாயகமூர்த்தி முரளீதரன் வீரசேகரி இணையத்தளத்திடம் உறுதிப்படுத்தினார்.

நாவிதன்வெளி பிரசேத்தில் விடுதலைப்புலிகளில் இருந்த காலத்தில் ஆனையிறவில் 3 ஆயிரம் இராணுவத்தினரை ஒரே இரவில் கொன்றதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கருணா தெரிவித்துள்ள கருத்துக்கு எதிராக தென்னிலங்கையில், பல எதிர்ப்புக்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளது.

வாக்குமூலம் பெறப்படும் திகதி மற்றும் இடம் குறித்து தன்னிடம் இதுவரை அறிவிக்கவில்லையென்றும் அவர் இணையத்தளத்திடம் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பமுனுகமவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-26 16:40:53
news-image

அரச மட்டப் பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்துகிறோம்; இலங்கை...

2025-03-26 16:36:35
news-image

ஏப்ரல் பாராளுமன்ற அமர்வில் தேசபந்துவை பதவி...

2025-03-26 15:26:22
news-image

மாஹோவிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயில்...

2025-03-26 16:39:09
news-image

விற்பனை நிலையங்களின் கதவுகளை உடைத்து பெறுமதியான...

2025-03-26 16:24:43
news-image

அனைத்து முன்பள்ளிகளிலும் பொதுவான பாடத்திட்டத்துக்கான பரிந்துரைகளை...

2025-03-26 16:48:26
news-image

கொழும்பு விஷாகா வித்தியாலய மாணவர் பாராளுமன்ற...

2025-03-26 16:45:08
news-image

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட மீனவர்களை...

2025-03-26 16:10:42
news-image

பிரபல சிங்கள பாடகர் இராஜ் சி.ஐ.டி.யில்...

2025-03-26 16:08:00
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஞானசார...

2025-03-26 15:10:31
news-image

கொட்டியாக்கலை கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீதி பொதுமக்கள்...

2025-03-26 16:38:45
news-image

நிதி, கொள்கை வகுத்தல் மற்றும் பொருளாதார...

2025-03-26 16:04:11