(எம்.மனோசித்ரா)
கடந்த பெப்ரவரி 16 ஆம் திகதி அல்லது அதற்கு பின்னர் பொலிஸாரினால் வழங்கப்பட்ட மோட்டார் வாகன தண்டப்பண பத்திரத்தை கொரோனா தொற்று காரணமாக செலுத்த முடியாமல் போயிருந்தால் குறித்த தண்டப்பணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் இம் மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு தண்டப்பணத்தை நாடு முழுவதிலுமுள்ள எந்தவொரு தபாலகங்களிலும் , உப தபால் அலுவலகங்களிலும் செலுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி 16 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிவித்தலுக்கமைய தண்டப்பணம் செலுத்துவதற்கான கால எல்லை நிறைவடைந்துள்ள நிலையில் தண்டப்பணம் செலுத்துவதற்கான ஆவணத்தை மேலதிக தண்டப்பணத்துடன் செலுத்துவதற்கு பொது மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM