அவுஸ்திரேலியாவில் பாரிய சைபர் தாக்குதல் : முக்கிய தகவல்களை திருட முயற்சி

19 Jun, 2020 | 08:03 AM
image

அவுஸ்திரேலிய அரச நிறுவனங்கள், அத்தியாவசிய சேவை மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை இலக்குவைத்து பாரியளவில் சைபர் அதாவது இணையவழி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை அந்நாட்டு பிரதமர் ஸ்கொர்ட் மொரிசன் உறுதிப்படுத்தியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் அரச மற்றும் தனியார் துறையின் கணினி வலையமைப்பின் மீது குறித்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ஸ்கொர்ட் மொரிசன் மேலும் தெரிவித்துள்ளார். 

குறித்த சைபர் தாக்குதல் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் தொடர்பான முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.

இதேவேளை, அந்நாட்டின் அரச மற்றும் தனியார் துறைகளின் முக்கிய தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

சைபர் தாக்குதல் தற்போதுவரை இடம்பெற்றுவருவதாகவும் அதனை சீர்செய்ய தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ள நிலையில், இந்த சைபர் தாக்குதலுக்கு ஒரு நாடு பின்னனியில் இருப்பதாகவும் குற்றச்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானுக்கு உதவி செய்வதை சர்வதேச நாணய...

2025-05-16 15:44:39
news-image

பாகிஸ்தான் விவகாரத்தில் 3-ம் தரப்புக்கு இடமில்லை:இந்திய...

2025-05-16 11:50:05
news-image

துருக்கியில் நடக்கும் உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில்...

2025-05-15 16:52:20
news-image

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச அணுசக்தி...

2025-05-15 16:08:47
news-image

'உங்களால் உதவமுடியுமா? நாங்கள் காசாவிற்குள் மரணித்துக்கொண்டிருக்கின்றோம்"...

2025-05-15 13:43:54
news-image

மெக்சிகோவில் விபத்து ; 21 பேர்...

2025-05-15 10:57:56
news-image

மெக்சிக்கோவில் பிரபல அழகி சுட்டுக்கொலை ;...

2025-05-15 10:40:05
news-image

எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட பிஎஸ்எஃப்...

2025-05-14 16:26:48
news-image

இஸ்ரேலுடன் சிரியா சுமூகமான உறவுகளை ஏற்படுத்தவேண்டும்...

2025-05-14 16:22:25
news-image

சீனாவின் க்ளோபல் டைம்ஸ் துருக்கியின் டிஆர்டி...

2025-05-14 15:24:16
news-image

கனடா வெளியுறவு அமைச்சரான தமிழக பெண்...

2025-05-14 12:43:04
news-image

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு: 9...

2025-05-14 11:39:30