இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் ஹர்ஜுன் அலக்ஸாண்டர் (Harjan Alexander) என்று பெயரை மாற்றி நடமாடிவருவதாக சர்வதேச பொலிஸார் இலங்கையிடம் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறை மோடியின் பிரதான சூத்திரதாரியாக தேடப்பட்டு வந்த அர்ஜுன மகேந்திரன் வெளிநாடொன்றில் தலைமறைவாகியிருந்துள்ள நிலையில் சர்வதேச பொலிஸார் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இன்று நீதிமன்றுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM