தேசிய பூங்காக்கள், சரணாலயங்கள் இன்று முதல் திறப்பு

15 Jun, 2020 | 06:39 PM
image

(எம்.மனோசித்ரா)

வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் செயற்படுகின்ற அனைத்து தேசிய பூங்காக்களையும் இன்று திங்கட்கிழமை முதல் திறக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய இன்று முதல் தேசிய பூங்காக்களுக்கு பொது மக்கள் வருகை தர முடியும் என்று வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.சி.சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

அத்தோடு இன்று முதல் மிருக காட்சிசாலைகளும் திறக்கப்பட்டுள்ளன.

கொவிட்-19 தொற்று காரணமாக சுமார் 3 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் இவை திறக்கப்பட்டுள்ளன.

கொரோனா கட்டுப்படுத்தல் தொடர்பில் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய இவை நடத்திச் செல்லப்பட வேண்டும் என்று அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாலா , வில்பத்து , உடவளவ , மின்னேரியா , கவுடுல்ல , ஹோட்டன் உள்ளிட்டவையும் ஏனைய சுற்றுலாத்தளங்களையும் பகல் வேலையில் மாத்திரம் (காலை முதல் மாலை வரை மாத்திரம் ) பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளன.

இதன் போது சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பி.சி.சூரிய பண்டார மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44