மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் தோட்ட வீதியில் 13 ஆம் திகதி மாலை மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிழந்தவர் குயின்ஸ்லேன்ட் தோட்டத்திலுள்ள பிரவுன்சுவிக் தோட்டத்தில் வசிக்கும் 22 வயதுடைய ராஜ்குமார் சுமன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காட்மோர் என்ற இடத்தில் குறித்த இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோதே, குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பலத்த காயமடைந்த குறித்த இளைஞரை டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளார் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச். பண்டார தெரிவித்தார்.
அத்துடன் இவ்விபத்து குறித்து மஸ்கெலியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM