கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொள்ளையிட்ட வைத்தியருக்கு விளக்கமறியல்

Published By: T. Saranya

11 Jun, 2020 | 04:51 PM
image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சுமார் 79 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு, தப்பிச் சென்றவேளை கைது செய்யப்பட்ட வைத்தியரை விளக்கமறியலில் வைக்க நீதிமனறம் உத்தரவிட்டுள்ளது.

அதற்கமைய, வைத்தியரை இம்மாதம் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்திவிடப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சுமார் 79 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு, தப்பிச் சென்றுகொண்டிருந்த வேளை, அலுவலக தேவைக்காக கொழும்புக்கு தனது பிள்ளையுடன் வந்துகொண்டிருந்த பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் வருணி போகஹவத்தவும், தேசிய வைத்தியசாலை வளாகத்தில் கடமையில் இருந்த தேசிய உளவுத் துறையின் இரு உறுப்பினர்களும் துரத்திச் சென்று கைது செய்து பணத்தை மீட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழிற்சங்க பிரதிநிதிகளை பயங்கரவாதிகளாக்க அரசாங்கம் முயற்சி...

2023-04-01 15:54:12
news-image

தேர்தலை நடத்த டிசம்பர் வரை காத்திருக்க...

2023-04-01 15:50:02
news-image

ஜனநாயக போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிக்க இடமளிக்க...

2023-04-01 15:48:08
news-image

இந்துமா சமுத்திரத்தில் வல்லரசுகளின் போட்டி தீவிரம்...

2023-04-01 19:52:53
news-image

சொத்து மதிப்பு பிரகடனத்தை சமர்ப்பிக்க வேண்டியோர்...

2023-04-01 15:51:25
news-image

மீண்டும் பழைய யுகத்திற்கே மக்கள் செல்ல...

2023-04-01 17:28:39
news-image

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு தடைச்சட்ட சட்டமூலம்...

2023-04-01 15:46:16
news-image

பெளத்த பிக்கு உட்பட நான்கு பேர்...

2023-04-01 15:44:06
news-image

உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்...

2023-04-01 11:50:11
news-image

கொலன்னாவ முனையத்துக்குள் பலவந்தமாக நுழைந்தோர் தொடர்பில்...

2023-04-01 12:35:28
news-image

இந்து சமயத்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வு...

2023-04-01 17:27:42
news-image

இரணைமடு குளத்தின் கீழான சிறுபோகச் செய்கை...

2023-04-01 17:29:56