தீக்காயங்களுடன் பெண்ணொருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி : சந்தேகத்தில் பெண்ணொருவர் கைது

Published By: J.G.Stephan

09 Jun, 2020 | 11:48 AM
image

வவுனியா றம்பைவெட்டி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தீக்காயங்களுக்குள்ளாகிய நிலையில் நேற்றுக் காலை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த பெண்ணுக்கும், அயலவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கைகலப்பிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.



குறித்த விடயம் தொடர்பாக வவுனியா வைத்தியசாலை பொலிசாரின் தகவலுக்கமைய மாமடு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

இதன் நிமித்தம் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் அதேபகுதியை சேர்ந்தபெண் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில்  கைதுசெய்து விசாரணைகள்  இடம்பெற்று வருவதாக மாமடு பொலிசார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரிட்டனின் தடைகள் ஒருதலைப்பட்சமானவை - வெளிவிவகார...

2025-03-26 17:06:23
news-image

திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவியாக...

2025-03-26 17:07:14
news-image

கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை, பாணந்துறை கடற்கரை பகுதிகளில்...

2025-03-26 16:56:05
news-image

தம்புத்தேகம குடிநீர் திட்டத்தின் பணிகள் மீள...

2025-03-26 16:51:57
news-image

'எனது மகன் உயிருடன் இருக்கின்றார் என...

2025-03-26 17:10:10
news-image

பமுனுகமவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-26 16:40:53
news-image

அரச மட்டப் பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்துகிறோம்; இலங்கை...

2025-03-26 16:36:35
news-image

ஏப்ரல் பாராளுமன்ற அமர்வில் தேசபந்துவை பதவி...

2025-03-26 15:26:22
news-image

மாஹோவிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற ரயில்...

2025-03-26 16:39:09
news-image

விற்பனை நிலையங்களின் கதவுகளை உடைத்து பெறுமதியான...

2025-03-26 16:24:43
news-image

அனைத்து முன்பள்ளிகளிலும் பொதுவான பாடத்திட்டத்துக்கான பரிந்துரைகளை...

2025-03-26 16:48:26
news-image

கொழும்பு விஷாகா வித்தியாலய மாணவர் பாராளுமன்ற...

2025-03-26 16:45:08