வவுனியாவில் மர்மமான முறையில் இளைஞர் மரணம்

08 Jun, 2020 | 09:45 PM
image

வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

குறித்த இளைஞர் நேற்றையதினம் இரவு தனது பெற்றோருடன் வீட்டில் இருந்துள்ளார்.

இதன்போது அவருக்கு சுகவீனம் ஏற்பட்ட நிலையில் வீட்டிலேயே இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உக்கிளாங்குளம் பகுதியை சேர்ந்த 35 வயது இளைஞரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

இதனையடுத்து இன்றையதினம் (08) காலை சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சடலத்தை பார்வையிட்ட வவுனியா திடீர் மரண விசாரனை அதிகாரி சிவநாதன் கிசோர் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.

உடற்கூற்று பரிசோதனையிலும் இளைஞர் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவராத நிலையில் மேலதிக பரிசோதனைகளுக்காக அவரது மாதிரிகள் பெறப்பட்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

குறித்த சம்பவத்தில் உக்கிளாங்குளம் பகுதியை சேர்ந்த 35 வயது இளைஞரே மரணமடைந்துள்ளமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58