கடந்த 24 மணித்தியாலத்தில் போதைப்பொருட்களுடன் 437 பேர் கைது

Published By: J.G.Stephan

06 Jun, 2020 | 07:04 PM
image

(செ.தேன்மொழி)

கொழும்பில் பல பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலத்தில் முன்னெடுக்கப்பட்டு சுற்றிவளைப்பின்போது ஹெரோயின், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களுடன் 437 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



மேல்மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வழிகாட்டடிலின் கீழ் இடம்பெற்றுள்ள இந்த சோதனை நடவடிக்கைகளின் போது 408 இடங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.

இதன்போது ஹெரோயினுடன் 140 பேரும், கஞ்சாவுடன் 63 பேரும், 15பேர் ஐஸ் போதைப்பொருளுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் தொடர்பான  சட்ட நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58