பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த மர்ம மரணம்

Published By: Ponmalar

30 Jun, 2016 | 04:12 PM
image

மாவனல்லை, ரம்புக்கனை பெத்தமுர மைதானத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை  கேகாலை  நகரில் விசேட நிகழ்வொன்றில் கலந்துக்கொள்ள இருப்பதால் பொலிஸ் அதிகாரி குறித்த இடத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் பொலிஸ் அதிகாரி மலசலக்கூடத்திற்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். எனினும் வெகு நேரமாகியும் திரும்பவில்லை. பின்பு அவரை தேடிய போது மலசலக் கூடத்திற்கு அருகிலிருந்து உயிரிழந்த நிலையில் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பொலிஸ் அதிகாரியின் சடலம் ரம்புக்கனை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

10 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள்...

2023-03-24 13:46:22
news-image

மட்டக்களப்பில் பஸ் மோதி பெண் உயிரிழப்பு...

2023-03-24 14:03:21
news-image

நீதித்துறையை அச்சுறுத்துவதை நிறுத்தவேண்டும் - சிவில்...

2023-03-24 12:23:46
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முதற்கட்ட கடன்...

2023-03-24 13:18:52
news-image

யாழில். இரு உணவகங்களுக்கு தண்டத்துடன் சீல்!

2023-03-24 11:48:33
news-image

கம்பளை பாடசாலை ஒன்றின் 17 மாணவர்களின்...

2023-03-24 11:53:59
news-image

பாதாள உலகின் முக்கிய புள்ளி புரு...

2023-03-24 11:08:33
news-image

விமானப்படையின் முன்னாள் அதிகாரி கறுப்புபட்டியலில் -...

2023-03-24 11:02:50
news-image

கொழும்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நீர்விநியோகத்...

2023-03-24 11:00:38
news-image

இலங்கைக்கு ஐநாவின் சிறப்பு தூதுவர் ஒருவரை...

2023-03-24 10:02:20
news-image

கிராஞ்சி கடலட்டை பண்ணை வழக்கு ;...

2023-03-24 10:08:27
news-image

சர்வதேச நாணயநிதியம் எதிர்பார்க்கும் காலத்திற்கு முன்னர்...

2023-03-24 09:38:18