மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர்கள் மூவர் பலி

Published By: Ponmalar

30 Jun, 2016 | 11:48 AM
image

வாழைச்சேனை ரிதித்தன்ன பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் 3 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

பொலநறுவை - மட்டக்களப்பு வீதியில் வைத்து குறித்த விபத்த இடம்பெற்றுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர்  மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

17 மற்றும் 18 வயதான இளைஞர்களே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். 

உயிரிழந்த இளைஞர்கள் சுனாமிஜயந்தி மற்றும் ரிதித்தன்ன பகுதியை சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை விபத்தில் காயமடைந்த நபரொருவர் பொலநறுவை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22