வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கருவேப்பங்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
நேற்றயதினம் இரவு குறித்த இளைஞரை நீண்ட நேரம் காணாத நிலையில் அவரது பெற்றோர் தேடியுள்ளனர்.
இதன்போது அவரது வீட்டின் முன்பாக உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை அவதானித்தனர்.
உடனடியாக அவரை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். முன்னமே அவர் மரணமடைந்துள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தில் கருவேப்பங்குளம் பகுதியை சேர்ந்த சீவரத்தினம் நிலான் வயது 18 என்ற நபரே மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM