5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு தொடர்பில் இதுவரை 44,767 முறைப்பாடுகள்

Published By: Digital Desk 3

31 May, 2020 | 02:52 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 5000 ரூபாய் நிவாரண நிதி தொடர்பில் இதுவரையில் 44,767 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொருளாதார  முன்னேற்ற திட்டமிடல் மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணி குறிப்பிட்டுள்ளது.

5000 ரூபா நிவாரண நிதி கிடைக்கப்  பெறாதவர்கள், நிதி மோசடி உள்ளிட்ட முறைப்பாடுகள் இவ்வாறு கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்த முறைப்பாடுகள் தொடர்பில் பரிசீலனை செய்யுமாறு செயலணியின் தலைவர் பஷில் ராஜபக்‌ஷ  அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

5000 ரூபா நிவாரண நிதி தொடர்பில் களுத்துறை மாவட்டத்தில் 5000ற்கும் அதிகமான முறைப்பாடுகளும்,கொழும்பு மாவட்டத்தில் 4000 ஆயிரம் முறைப்பாடுகளும், கேகாலை மாவட்டத்தில் 2033 முறைப்பாடுகள், கண்டி மாவட்டத்தில் மிக குறைவாக 176 முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33