bestweb

உயிருடன் பிடிக்கப்பட்ட கரும்புலி உயிரிழப்பு

Published By: Digital Desk 4

29 May, 2020 | 12:59 PM
image

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஷபான வாழைமலைத் தோட்டத்தில் மீட்கப்பட்ட அரிய வகை கரும்புலி உடவளவ வனவிலங்கு சிகிச்சை நிலையத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்டையாட விரிக்கப்பட்டிருந்த வலையில் இந்த கரும்புலி கடந்த 26 ஆம் திகதி சிக்கிய நிலையில் மஸ்கெலியா பொலிஸாரும் நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளும் இணைந்து இதனை மீட்டனர்.

சுமார் 08 வயதுடைய குறித்த கரும்புலி உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டாலும் காயங்கள் காரணமாக அந்த கரும்புலி இன்று காலை உயிரிழந்ததாக உடவளவ வனவிலங்கு சிகிச்சை நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா - கூமாங்குளத்தில் இடம்பெற்ற வன்முறைச்...

2025-07-19 01:23:07
news-image

தென்மேற்கு பருவமழை தீவிரம் : பல...

2025-07-19 01:20:20
news-image

வவுனியாவில் ஐஸ் போதைப் பொருளுடன் மூவர்...

2025-07-19 01:11:43
news-image

முச்சக்கரவண்டி மற்றும் கார் மோதி விபத்து:...

2025-07-19 01:09:10
news-image

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சபாநாயகர்

2025-07-19 00:54:25
news-image

யாழ்ப்பாணத்தில் இசைத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயற்சிகள் வழங்க...

2025-07-18 21:25:41
news-image

மருந்துகளைப் பெற வைத்தியசாலைகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது...

2025-07-18 19:28:23
news-image

மருந்தாளுநர்களின் பற்றாக்குறைக்கு தீர்வு காண திட்டமொன்று...

2025-07-18 20:29:55
news-image

விடுதலைப் புலிகள் சிங்களவர்களை படுகொலை செய்தது...

2025-07-18 19:30:03
news-image

புதிய கல்வி மறுசீரமைப்பு முறைமைக்கு ஆசிரியர்...

2025-07-18 16:53:19
news-image

கொழும்புத் திட்டத்தின் 74வது ஆண்டு விழாவில்...

2025-07-18 19:19:10
news-image

அரச சேவையாளர்கள் தமக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்துடன்...

2025-07-18 17:42:16