ஆசனங்களுக்கு ஏற்ப பயணிகள் ஏற்றிச் செல்லப்பட வேண்டும் - அமரவீர

Published By: Digital Desk 3

28 May, 2020 | 04:59 PM
image

(இரா.செல்வராஜா)

ஆசங்களுக்கு ஏற்ப பயணிகள் ஏற்றிச் செல்லப்பட வேண்டும் என்ற அடிப்படையில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.

அத்துடன் தனியார் பஸ்களில் பயணிகளுக்கு பயணச் சீட்டு வழங்கப்படுவதும் கட்டாயமாக்கப்படுமென போக்குவரத்து முகாமைத்துவ மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

போக்குவரத்து சபை பஸ்களிலும், தனியார் பஸ்களிலும் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றச் செல்வதாக நாளாந்தம் முறைப்பாடுகள் கிடைக்கப்படுகின்றன.

பஸ்களில் பயணிக்கும் பயணிகளுக்கு ஆசனங்கள் வழங்க வேண்டும் என்பது கட்டாயமாகும். பயணிகள் நின்றுக் கொண்டு பயணிப்பது தடைச் செய்யப்படும்.

தனியார் பஸ்களில் பயணிக்கும் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கப்படுவதில்லை. இதனால் அவர்கள் பல பிரச்சினைக்கு ஆளாகிவருகின்றனர். பயணச்சீட்டு வழங்குவதை சட்டத்தினூடாக கட்டாயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

2024-04-18 14:31:10
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09