(இரா. செல்வராஜா)
நாட்டின் பல பாகங்களில் நாளை இடியுடன்கூடிய கனத்த மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாளை கடற்பிராந்தியத்தில் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசும் என்பதால், கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென வளிமண்டலவியல் அதிகாரி மொஹமட் சாலிஹீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாளை புதன்கிழமை இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்ப்பதாகவும், நாட்டின் பல பிரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்கு மேல் மழை பெய்யலாம் எனவும் வானிலை அதிகாரி மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM