ஊரடங்கின் போது கசிப்பை எடுத்துச்சென்ற குடும்பஸ்தர் கைது

Published By: Digital Desk 4

26 May, 2020 | 12:28 PM
image

கிண்ணியா பொலிஸ் பிரிவில், ஊரடங்கு உத்தரவை மீறி ஆலங்கேணியில் இருந்து மோட்டார் சைக்கிளில் கசிப்பை எடுத்துச்சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம்  (24) மாலை கிண்ணியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த மூவர் பொலிஸாரைக் கண்டதும் விட்டுச் சென்ற மூன்று மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

32 வயதுடைய குடும்பஸ்தரான  மேற்படி  சந்தேக நபரிடமிருந்து 500 மில்லி லீற்றர் கசிப்பையும், மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டது.

இச் சந்தேக நபருடன் கசிப்பு மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்களும் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசியத்தை பாதுகாப்பதற்காக செயற்பாட்டு ரீதியிலான அரசியலில்...

2025-01-19 20:00:43
news-image

வடமத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும்...

2025-01-19 22:14:13
news-image

அரசாங்கம் மக்களின் வாழ்க்கை செலவை அதிகரித்ததே...

2025-01-19 22:09:10
news-image

மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்காக அரசாங்கம் எவ்வாறு...

2025-01-19 19:54:42
news-image

நாடளாவிய ரீதியிலுள்ள நெல் களஞ்சியசாலைகளை தூய்மைப்படுத்தும்...

2025-01-19 20:06:47
news-image

சாலையை விட்டு விலகி ஆற்றில் விழுந்த...

2025-01-19 20:55:39
news-image

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு இரத்து...

2025-01-19 20:26:23
news-image

யாழ். குருநகர் பகுதியில் மினி சூறாவளி...

2025-01-19 19:58:46
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் முகாமைத்துவ, செயற்குழு,...

2025-01-19 18:59:43
news-image

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா...

2025-01-19 18:59:48
news-image

குளத்தில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

2025-01-19 19:10:02
news-image

நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதை...

2025-01-19 19:14:22