மஹிந்த கட்சியின் வரலாறு காணாத பேரணி :ஜூலை 28 ஆம் திகதி

Published By: Robert

29 Jun, 2016 | 11:30 AM
image

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசியல் செயற்பாட்டு இயக்கம் எதிர்வரும் ஜூலை மாதம் 28 ஆம் திகதி கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்னால் ஆரம்பிக்கப்படுமென கூட்டு எதிர் அணி பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்தார்.

கொழும்பில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்  இதனை தெரிவித்தார்.

கண்டியிலிருந்து கொழும்பை நோக்கியதாக அமையவுள்ள இந்த பேரணி வரலாறு காணாத வகையில் நல்லாட்சிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08