வவுனியாவில் சட்டவிரோத கசிப்பு நடவடிக்கை முறியடிப்பு ; ஒருவர் கைது

Published By: Digital Desk 4

25 May, 2020 | 06:19 PM
image

வவுனியா கோவில்புதுக்குளத்தில் இன்று (25) பிற்பகல் 12மணியளவில் வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் மேற்பார்வையின் கீழ் செயற்படும் விஷேட போதை ஒழிப்பு பிரிவினரால் சட்டவிரோத கசிப்பு தயாரிப்பதற்கு தயார் நிலையில் இருந்த வீடு முற்றுகையிடப்பட்டுள்ளது.

அத்துடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படும் 35,000 மில்லிலீற்றர் கோடாவுடன் (ஸ்பிறிற்) சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

வவுனியா  பொலிஸ் பிரிவிலுள்ள கோவில்புதுக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு  காய்ச்சுவதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையின் கீழ் செயற்படும் விஷேட போதை ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கையில் அப்பகுதியைச் சுற்றிவளைத்து முற்றுகையிட்டபொலிஸார்  கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் 35000 மில்லிலீற்றர் கொண்ட கோடாவினையும் (ஸ்பிறிற்) அப்பகுதியை சேர்ந்த 55வயதுடைய நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐக்கிய மக்கள் சக்திக்கு தற்போது இளம் ...

2025-05-16 21:23:23
news-image

தமிழ் மக்களுக்கான நீதி முழுமையாக கேள்விக்குள்ளாகியுள்ளது...

2025-05-16 21:16:49
news-image

வட, கிழக்கு சபைகளில் தேசிய மக்கள்...

2025-05-16 21:14:08
news-image

பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் தொடரவேண்டியது அவசியம் -...

2025-05-16 18:40:54
news-image

தமிழ் அரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு...

2025-05-16 20:59:21
news-image

தொழிற்சங்க நடவடிக்கை : இரவு நேர...

2025-05-16 20:37:10
news-image

பெரும்பான்மையைப் பெற்ற தரப்பினரை அடிப்படையாகக் கொண்டு...

2025-05-16 18:21:29
news-image

கொழும்பு - கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு...

2025-05-16 20:13:58
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் பலவந்தமாக ஆட்சி அமைப்பதற்கு...

2025-05-16 18:12:37
news-image

கொழும்பு மாநகர சபையில் எதிரணி ஆட்சி...

2025-05-16 21:00:50
news-image

தமிழர்கள் கொடூரமான சித்திரவதைகளுக்குள்ளான நிலையிலேயே வாழ்ந்து...

2025-05-16 21:20:21
news-image

பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்களை...

2025-05-16 18:18:15