எதிர்வரும் 4 நாட்களுக்கு கடும் மழை -  வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்

25 May, 2020 | 04:35 PM
image

(இரா.செல்வராஜா)

நாட்டில் நாளை முதல் அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு கடும் மழையுடனான காலனிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தென்படுகின்ற தழம்பல் நிலை காரணமாக நாடுமுழுவதிலும் தற்போது நிழவுகின்ற மழையுடனான கால நிலை நிழவும் என வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார்.

வானிலை தொடர்பாக  அதிகாரி மேலும் தெரிவித்ததாவது,

நாளை செவ்வாய் கிழமை முதல் 29 ஆம் திகதி வரை மத்திய, சப்பிரகமுவ, ஊவா, மேல், வடமேல், தென் ஆகிய மாகாணங்களில்  மழை அதிகரித்து காணப்படும்.

குறிப்பாக இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, காலி மாத்தறை அகிய மாவட்டங்களில் 100 மில்லி மிற்றருக்கு மேல் இடியுடன் கூடிய மழை பெய்யும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை பெய்யும்.

நாட்டுக்கு மேலாக 40 கிலோ மீற்றருக்கும் அதிகமாக காற்று வீசுவதுடன், கடலோர பகுதிகளில் 70 கிலோ மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகின் மிக நீண்ட தொடு உணர்...

2026-05-16 16:42:22
news-image

UPDATE ; வனவாசல ரயில் விபத்து...

2026-05-16 16:13:27
news-image

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டம்...

2026-05-16 17:03:48
news-image

கடலில் காற்றின் வேகம், மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும்...

2026-05-16 16:33:52
news-image

முள்ளிவாய்க்கால் கண்ணீர் ஓயாது ; அந்த...

2026-05-16 15:09:07
news-image

களுத்துறையில் 600 போதை மாத்திரைகளுடன் ஒருவர்...

2026-05-16 14:52:18
news-image

ரம்பேவ பகுதியில் விநியோகிக்கப்பட்ட MOP உரத்தின்...

2026-05-16 14:58:43
news-image

மானிப்பாயில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வு

2026-05-16 15:19:02
news-image

காலி கோட்டை அமைதிப் போராட்டம் :...

2026-05-16 14:48:58
news-image

வாகன இறக்குமதி வரி அதிகரிப்பு தற்காலிகமானது...

2026-05-16 14:43:20
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சென்னை கிளையின் தவறால்...

2026-05-16 13:42:23
news-image

மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றத்துக்காக மனப்பாங்கு ரீதியாகவும்...

2026-05-16 13:11:49