கொழும்பில் சிக்கியிருந்த 1500 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்

23 May, 2020 | 06:12 PM
image

(இரா.செல்வராஜா)

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்ததின் காரணமாக கடந்த இரு மாதங்களுக்கு மேல் சொந்த ஊருகலுக்குச் செல்லமுடியாமல் இருந்த சுமார் 1500 பேர் இன்று சனிக்கிழமை காலை அவர்களின் சொந்த ஊருகளுக்கு பொலிஸாரினால் அனுப்பி வைக்கப்பட்டனர்.

சுகதாச விளையாட்டு அரங்கிற்கு அழைக்கப்பட்ட அவர்கள் வசித்த 16 மாவட்டங்களுக்கு போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் வழி அனுப்பும் வைபத்தில் கலந்துக் கொண்டு சொந்தவூருகளுக்கு செல்வோர் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்து தெளிவுப்படுத்தினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43