வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிக்கோவிலுள்ள சிறைச்சாலையில் நேற்று இடம்பெற்ற மோதலில் 8 கைதிகள் உயிரிழந்தனர்.
மெக்சிக்கோவின் மத்திய மாநிலமான ஜலிஸ்கோவிலுள்ள சிறைச்சாலையில், கைதிகள் விளையாட்டுப் போட்டியில் ஈடுபட்டிருந்த போது மோதல் மூண்டதில் 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். 4 பேர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
அதேவேளை, படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 9 பேரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததுள்ளார்.
மோதல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிறையில் இருந்து 2 துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM