இறையாண்மையை அரசாங்கம் தாரைவார்த்துவிட்டது : தினேஷ்

Published By: Robert

28 Jun, 2016 | 03:24 PM
image

ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கும் மேற்கத்தைய நாடுகளிற்கும் இலங்கையின் இறையாண்மையையும் சுயாதீனத்தையும் அரசாங்கம் தாரைவார்த்துவிட்டது என குற்றம்சாட்டும் பொது எதிர்க்கட்சியின் முக்கியஸ்தரும் மஹிந்த அணி ஆதரவு எம்.பியுமான தினேஷ் குணவர்த்தன, 

இன்றைய "அரசுக்கு" சொந்தக் காலில் நிற்பதற்கு திராணியில்லை என்றும் தெரிவித்தார். 

கடந்த ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுக் கூட்டத்தின் போது அவர்களது  தேவைகளுக்காகவும், மேற்கத்தைய நாடுகளின் தேவைக்காகவும் அரசாங்கம் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டது. 

உலகில் எத்தனையோ நாடுகள் தமது நாடுகளின் சுயாதீனத்தை பாதுகாத்துக் கொண்டு ஐ.நா.வுக்கோ மேற்கத்தைய நாடுகளுக்கோ அடிபணியாது செயற்படுகின்றது. ஏன் நமக்கு அவ்வாறு செயற்பட முடியாது. 

எனவே இம்முறையும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரத்திற்கு அரசாங்கம் கீழ்பணியும் என்றும் தினேஷ் குணவர்த்தன எம்.பி தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50