இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான விராட் கோலியுடன் தன்னை ஒப்பிட வேண்டாம் என பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட்டின் மட்டுப்படுத்த ஒவர்கள் கொண்ட கிரிக்கெட் அணிகளின் தலைவரான பாபர் அசாம் அளித்த ஒரு பேட்டியில், ‘‘என்னையும், விராட் கோலியையும் ஒப்பிட்டு பார்க்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
நாங்கள் இருவரும் வெவ்வேறு வகையான வீரர்கள். அணிக்காக களமிறங்கும் சகல சந்தர்ப்பங்களிலும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும் என்று நான் பாடுபடுகிறேன். ஆகையால் எங்கள் இருவரையும் ஒருவருடன் ஒருவரை ஒப்பிட்L பார்க்க வேண்டாம்.
மூடிய அரங்கில் போட்டியை நடத்துவது ரசிகர்களுக்கும், எங்களுக்கும் சிறந்ததாக இருக்காது. உலக இருபது 20 கிரிக்கெட் தொடர் குறித்து எல்லா அம்சங்களையும் கருத்தில் கொண்டு சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) முடிவு எடுக்கும் என்று நம்புகிறேன்.
இங்கிலாந்து கிரிக்கெட் சபை முழுமையாf உறுதியளித்தால் மட்டுமே எதிர்வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்று விளையாடும்’’ என்று தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM