எம்.செல்வராஜா
கலவுட - பதுளை பிரதான வீதியின் போகஸ்தென்ன, ஜங்குல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியொன்று பாதையைவிட்டு விலகி மரமொன்றில் மோதியதில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் பஸ் சாரதி, நடத்துனர் உட்பட 26 பயணிகள் உள்ளடங்கியுள்ளனர்.
குறித்த விபத்து இன்று (28) பகல் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலை மற்றும் கந்தகெதர அரசினர் வைத்திசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 20 பேரில் 7 பேரின் நிலமை
கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM